kattupaya s stories download free PDF

நெருங்கி வா தேவதையே - Part 40

by kattupaya s
  • 369

இரண்டு வருடங்களுக்கு பிறகு : ஜோவுக்கும் சுகன்யாவுக்கும் கல்யாணம் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் ராகவ். ரஷ்மியை கூப்பிட்டு சேதியை சொன்னான். கடைசியில் சுகன்யாவுக்கு ஒரு ...

நெருங்கி வா தேவதையே - Part 39

by kattupaya s
  • 483

காலையிலேயே மண்டபம் களை கட்டியிருந்தது . நிச்சயதார்த்ததுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ரஷ்மி அப்பா செய்து கொண்டிருந்தார். அருண், ஜோ, பூஜா, சுகன்யா ஆகியோர் வந்திருந்தனர். தென்றல் ...

நெருங்கி வா தேவதையே - Part 38

by kattupaya s
  • 522

என்ன சொல்லுற ரஷ்மி. ஆமாடா அப்பா எனக்கு alliance பார்க்கிறார் அப்படின்னு அம்மா சொன்னாங்க. நீ என்னை லவ் பண்ணுற விஷயத்தை அப்பா கிட்ட சொன்னியா ...

நெருங்கி வா தேவதையே - Part 37

by kattupaya s
  • 552

எதிர்பார்த்த மாதிரி அருண், ஜோ, சுகன்யா மற்றும் பூஜாவின் ப்ராஜக்ட் 2 மாதங்களில் நிறைவு பெற்றது. ரஷ்மி, ராகவ் ப்ராஜக்ட் லேட் ஆனது. ரஷ்மி இன்னும் ...

நெருங்கி வா தேவதையே - Part 36

by kattupaya s
  • 552

தி ஈகிள்ஸ் குழுவின் காற்றே என் வாசல் வந்தாய் ஆல்பம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. எல்லா பாட்டுக்களும் நல்ல ரீச் கிடைத்தது. கிருஷ்ணன், ...

நெருங்கி வா தேவதையே - Part 35

by kattupaya s
  • 558

இரண்டு ஆண்டுகள் கடந்து போனதே தெரியவில்லை. இப்போது எல்லோரும் கல்லூரியின் மூன்றாமாண்டு துவக்கத்தில் இருந்தனர். ரஷ்மி, ராகவை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தாள். காற்றே என் ...

நெருங்கி வா தேவதையே - Part 34

by kattupaya s
  • 708

காமிரா மேன் ரவி, கூத்துபட்டறை நந்தினி,டைரக்டர் பிரவீனா மியூசிக் ஆல்பம் பற்றி டிஸ்கஸ் செய்தனர். மியூசிக் ஆல்பம் தலைப்பு வைக்க எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டிருந்தனர். காற்றே ...

நெருங்கி வா தேவதையே - Part 33

by kattupaya s
  • 741

பூஜா அப்பாவிடம் கிருஷ்ணன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார். இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வரணுமா. இப்போதான் அருணுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தேன். எனக்கு சௌமியா மேம் ...

நெருங்கி வா தேவதையே - Part 32

by kattupaya s
  • 792

ஜோ அருணை சந்தித்தான் . என்ன மச்சான் அதுக்குள்ள சோர்ந்து போய்விட்டாய். டேய் பூஜாவை பார்க்காம என்னால இருக்க முடியலடா. எப்போதும் அவ நினைப்பாவே இருக்குடா ...

நெருங்கி வா தேவதையே - Part 31

by kattupaya s
  • 705

தீபாவளி அன்று மதியம் 12 மணி போல கிருஷ்ணனும் பிரதீபாவும் சௌமியா வீட்டுக்கு வந்தார்கள். சௌமியா அவர்களை வரவேற்றாள். பிரதீபா புதிய உடையில் நேர்த்தியாகவும் அழகாகவும் ...